ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையில் 5 மாத சரிவைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஈபிஎப்ஓ தரவுகள் நாட்டின் வகைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு துறையின் நிலையைக் கண்காணித்து வெளியிடப்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 13.4 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான 15.2 லட்சம் அளவை காட்டிலும் 11.8% குறைவு, மேலும் செப்டம்பர் 2024 அளவான 18.8 லட்சம் அளவை விட 28.7% குறைவாகும்.

பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாகச் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும், ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் குறைந்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் EPFOவில் மொத்தம் 12.8 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது 2023 ஆம் ஆண்டின் இதே மாதத்தை விட 2.59% குறைவு.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications