கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்கிய ரமாகாந்த் 1996 ஆம் ஆண்டில் முதுநிலை படிப்பில் ஹானர்ஸ் பட்டப்படிப்பில் பர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அவர் ஆல் இந்தியா போர்ட் தேர்வுக்கு தயாராகத் தொடங்கினார். இருப்பினும் அவரது வாழ்க்கை இறுதியாக துறைமுகத் துறைக்கு கொண்டு சென்றது. உலகளவில் தனக்கென்று பெரிய நெட்வொர்க்கை ரமாகாந்த் உருவாக்கிக் கொண்டார்.

இந்த நேரத்தில்தான் ரமாகாந்த், கழிவு மேலாண்மை நிபுணர் எஸ்கே சௌத்திரியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். இருவருக்கும் நன்றாக ஒத்துப் போனது. 2006 ஆம் ஆண்டில் ரமாகாந்த் தனது பயோ கழிவு மெடிக்கல் பிளான்ட் அமைப்பதற்கு தனது சம்பளத் தொகை முழுவதும் தந்து சௌத்திரியை எடுத்தார். 2009 ஆம் ஆண்டில் சயின்டிபிக் வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிராக்டீஸஸில் ரமாகாந்த் கொண்டிருந்த அர்ப்பணிப்பினால் சிலிகுரியில் நாட்டின் முதல் மெடிக்கல் வேஸ்ட் பிளான்ட் தொடங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கிரீன்டெக் என்விரான் என்ற கழிவு மேலாண்மை நிறுவனத்தை ரமாகாந்த் தொடங்கினார்.
2014 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ஒரு கழிவு மேலாண்மை ஆலையை அமைப்பதற்கு நிறுவனம் அனுமதி பெற்றது.
இப்போது இந்தியா முழுவதும் கிரீன்டெக் என்விரான் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ( Greentech Environ Management Pvt. Ltd.) முனிசிபாலிட்டி திடக் கழிவுகளை பிராசஸ் செய்து வருகிறது. முனிசிபாலிட்டி திட கழிவுகள், பயோரிமெடியேஷன், பயோ மைனிங் ஆப் லெகஸி வேஸ்ட், மேனேஜ்மெண்ட் சேவைகளுக்கான பயோ மெடிக்கல் வேஸ்ட்களை கையாண்டு வருகிறது.
குறுகிய சில ஆண்டுகளுக்குள்ளேயே கிரீன்டெக் என்விரான் வெகுவாக வளர்ந்துவிட்டது. 2014 ஆம் ஆண்டில் ரூ.30 லட்சமாக இருந்த டர்ன்ஓவர் 2022 நிதியாண்டில் ரூ.30 கோடியை எட்டியது. 2022-23 நிதியாண்டில் டெல்லி அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் பணியைத் தொடர்ந்து அதன் டர்ன்ஓவர் 300 கோடியானது. 30,000 டன் முனிசிபாலிட்டி திடக் கழிவை தினமும் பிராசஸ் செய்யும் திறன் படைத்துள்ள கிரீன்டெக் இப்போது நாட்டின் முக்கியமான வேஸ்ட் மேனேஜ்மெண்ட் தொழில் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1000 கோடியாகும். கிரீன்டெக்கில் 1000க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். 35 எக்ஸ்கவேட்டர்கள், 11 கிளீன்மான் இயந்திரங்கள் கொண்டு நொய்டா, டெல்லியில் 19000 முனிசிபாலிட்டி திடக் கழிவுகளை தினமும் பிராசஸ் செய்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications