டெல்லி: நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் பொருளாதாரம் பெரும் மந்த நிலையை எட்ட தொடங்கிய நிலையில், அன்னிய போர்ட்போலியே முதலீடுகள் நடப்பு மாதத்தில் மூன்றே நாளில் 3,741 கோடி ரூபாயை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், புராபிட் புக்கிங் காரணமாக அன்னிய போர்ட்போலியே முதலீடுகள் 3,741 கோடி ரூபாய் வெளியேறி வருகின்றன.

இந்த ஜூலை மாதத்தில் மொத்த அன்னிய முதலீடுகள் 3,959 கோடி ரூபாய் பங்கு சந்தையில் வெளியேறியுள்ளன. எனினும் இதில் கடன் சந்தையில் 218 கோடி ரூபாய் முதலீடுகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில் மூன்று தினங்களில் 3,741 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன.
ஜூன் மாதத்தில் உள்நாட்டு சந்தைகளில் எஃப்பிஐ-க்கள் 24,053 கோடி ரூபாய் உள்நாட்டு சந்தைகளில் முதலீடுகள் பெறப்பட்ட நிலையில், நடப்பு மாதத்தில் மூன்று மாதத்தில் 3,741 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன.
கடந்த சில வாரங்களே சந்தை நல்ல விதமாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக முதலீடுகளும் அதிகளவில் இருந்து வந்தன. இந்த நிலையில் புராபிட் புக்கிங் செய்து வரும் நிலையில், கணிசமான முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
அதோடு நிபுணர்கள் மத்தியில் அடுத்த நிதியாண்டில் சந்தை நல்ல ஏற்றம் காணலாம் என்று கூறப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்குமே என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications