ஜூலை 30 உடன் முடிந்த வாரத்தில் மட்டும் இந்திய சந்தையில் புதிதாக 9.428 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் குவித்து, நாட்டின் அன்னிய செலாவணி அளவு வரலாறு காணாத உச்ச அளவான 620.576 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
முந்தைய வாரத்தில் அதாவது ஜூலை 23ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் வெறும் 1.581 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் மட்டுமே குவிந்த நிலையில், அடுத்த ஒரு வார காலகட்டத்தில் 9.428 பில்லியன் டாலர் குவிந்துள்ளது முதலீட்டு சந்தைய ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நாணய சொத்துப் பிரிவில் 8.596 பில்லியன் டாலர் அளவிலான புதிய முதலீடுகள் குவிந்து 576.224 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நாணய சொத்து அளவீட்டை டாலர் மதிப்பில் குறிப்பிட்டாலும் இந்தியச் சந்தையில் யூரோ, பவுண்ட், யென் போன்ற பல வெளிநாட்டு நாணய இருப்பும் உள்ளது.
இதேவேளையில் தங்க இருப்பு அளவு 760 மில்லியன் டாலர் அளவில் உயர்ந்து 37.644 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் ஐஎம்எப் அமைப்பில் இந்தியாவுக்கான ரிசர்வ் பெசிஷன் அளவு 65 மில்லியன் டாலர் அதிகரித்து 5.156 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications