வருமான வரித் துறை அளித்த புகாரின் அடிப்படையில், Huawei இந்தியா தொலைத்தொடர்பு உயர் அதிகாரிகள், சி.இ.ஓ Li Xiongwei மற்றும் மூன்று பேருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Huawei வருமான வரித்துறையின் வழக்குகளில் வரித்துறையினரால் கேட்கப்பட்ட தகவல்களைத் தடுத்து நிறுத்தியதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சீன பன்னாட்டு நிறுவனம், பாதுகாப்புக் காரணங்களுக்காக பல நாடுகளில் ஸ்கேனரின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் தேடுதல் நடவடிக்கைகளை முடக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை
மேலும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 278-B உடன் படிக்கப்படும் பிரிவு 275-B இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக நிறுவனம் மற்றும் நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைப்பதற்கு போதுமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Huawei இந்தியா
இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன், நீதிமன்றம் Huawei அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்த நிலையில் இந்நிறுவனம் வேண்டுமென்றே புலனாய்வாளர்களைத் தவறாக வழிநடத்தியுள்ளது என்பது அறிக்கைகள் மற்றும் பிற இணைக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கணக்கு புத்தகங்கள்
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்களை தர மறுப்பதற்காகவும், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியை குழப்ப முயன்றதாகவும் தெரிகிறது என்றும், தரவு மற்றும் தகவல்களை வழங்குவதற்கு நியாயமற்ற முறையில் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது
சம்மன்
இதனையடுத்து தலைமை நிர்வாக அதிகாரியைத் தவிர, துணை தலைமை நிதி அதிகாரி சந்தீப் பாட்டியா, வரித் தலைவர் அமித் துக்கல் மற்றும் லாங் செங் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications