வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி அமைப்பு, மத்திய - மாநிஸ அரசுக்கு இடையில் இருக்கும் பிரச்சனை என பல முக்கியமான விஷயங்களை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசினார்.

இதேவேளையில் ஜிஎஸ்டி கட்டமைப்பு அதன் மூலம் ஏற்படும் மாநில அரசுக்கான பிரச்சனையை பேசும் போது மிக முக்கியமான உதாரணத்தை முன் வைத்தார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
அமெரிக்காவில் நிதிச் சந்தைகளை முறைப்படுத்துவதற்காக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தை உருவாக்கியது மற்றும் வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த கிளாஸ்-ஸ்டீகல் சட்டம் நிறைவேற்றியது போன்றவையாகும்.
இதேபோல், உலகளாவிய நிதி நெருக்கடியின் மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டாக பெரிய நிதி நிறுவனங்களுக்கான உலகளாவிய மேற்பார்வை மாதிரியில் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு வழிவகுத்தது.
மேலும், ஓய்வூதிய முறைகள் உட்பட அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆரோக்கியத்தின் மேம்பட்ட மேற்பார்வை அதிகரிக்கப்பட்டது. பங்கு பரிவர்த்தனைகளுக்கான நிறுவனங்கள் மூலம் "தோல்வியடையாத அளவிற்கு பெரிய நிறுவனங்கள்" என்ற ஆபத்தைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நம்மால் இது இயலவில்லையெனில், வேறு யாரால் இயலும்? ஒரு கூட்டாக, சரக்கு மற்றும் சேவை வரிக்கு முந்தைய காலத்தை வசதியாக நாம் அனுபவித்ததுண்டு. அதே வேளையில் நிலை மாறிய காலத்தின் வலியையும் நாம் அனுபவித்ததுண்டு. நாம் எவ்வாறு இங்கு வந்தோம், எது வேலை செய்யும், எது வேலை செய்யாது, எந்தெந்த பழைய முறைகளை நாம் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பவை பற்றியெல்லாம் எங்களைத் தொடர்ந்து வருபவர்களைக் காட்டிலும் நாம் நன்கு அறிவோம். இந்தச் செயலற்ற நிலையிலுள்ள சிக்கல் என்னவென்றால், மிக மோசமான, திட்டமிடப்படாத, செயல்நோக்கமற்ற, எதிர்பாராத விதிமுறைகளையும் நடைமுறைகளையும்கூட கடினமான மற்றும் விரைவான "விதிகளாக" இந்த நிலைமை உருவாக்கக் கூடும். தற்போதுள்ள இறங்குநிலை சூழலை நாம் தடுத்து நிறுத்தி அதனை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications