இந்தியாவின் உள்நாட்டு ஆயுத உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலும் அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் பிளிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா வரிசையில் தற்போது ஆர்மீனியா-வும் இணைந்துள்ளது.
இந்தியா, ஆர்மீனியாவிற்கு உள்நாட்டிலேயே தயாரிக்குப்பட்ட ஏவுகணைகளை எதிர்த்து தாக்கும் anti-air system-ஐ ஏற்றுமதி செய்ய உள்ளது. இதனுடன் பல பேரல் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்ய உள்ளது.

சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) தயாரிக்கும் ஆகாஷ் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் டெலிவரி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ் அமைப்பு ஏற்கனவே இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது மற்றும் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், கல்யாணி ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ் நிறுவனம், பீரங்கித் துப்பாக்கிகளுக்கான $155 மில்லியன் ஒப்பந்தத்தை அறிவித்தது, இதுவும் ஆர்மீனியா நாட்டிற்கான ஒப்பந்தமாகும்.
ஏப்ரல் மாதம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விமான எதிர்ப்பு அமைப்புக்கான ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த ஏற்றுமதி எந்த நாட்டுக்கு செல்கிறது என்பதை ரகசியமாக வைத்திருந்தது.
இதேபோல் மார்ச் மாதம், 8,160 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இரண்டு வான் பாதுகாப்பு அமைப்பின் இந்த ராணுவம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆயுத தயாரிப்பு அதிகரித்துள்ளதால் வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
இதேபோல் இந்தியாவுக்கு ஏற்றுமதி பிரிவில் புதிய கதவு ஆயுத ஏற்றுமதி மூலம் திறக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications