வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களில் அதிகளவிலான முதலீடுகளைச் செய்ய வேண்டும். இதுநாள் வரையில் மிகவும் குறைந்த அளவிலான முதலீட்டை மட்டுமே செய்து வந்ததை நிறுத்த வேண்டும்.
இந்திய நிறுவனங்கள் இதுநாள் வரையில் மிகவும் குறைவான தொகை மட்டுமே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு 'Jugaad innovation' செய்யும் காரணத்தால் எதிர்கால வளர்ச்சியில் பெரிய அளவிலான இழப்பை எதிர்கொண்டு வருகிறோம் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியா தான் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் மிகவும் குறைவாக முதலீடு செய்து வருகிறது. இந்திய ஜிடிபியில் வெறும் 0.65 சதவீதம் மட்டுமே R&D பிரிவுக்காக முதலீடு செய்கிறோம். இந்நிலையில் மத்திய அரசு முன்வந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் அதிகளவில் முதலீடு செய்து இப்பிரிவைப் பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும்.
இந்தியா ஜிடிபி
டாப் 10 பட்டியலில் இருக்கும் பொருளாதார நாடுகள் தங்கள் நாட்டு ஜிடிபி-யில் 1.5 முதல் 3 சதவீதம் வரை R&D பரிவுக்கு முதலீடு செய்து வரும் நிலையில் இந்தியா மிகவும் குறைவான அளவிலேயே முதலீடு செய்கிறது. குறிப்பாக வர்த்தகப் பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவான அளவில் முதலீடு செய்வதாகவும் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
5வது பொருளாதார நாடு
இந்நிலையில் இந்தியா உலகின் 5வது பொருளாதார நாடாக இருக்கும் நிலையில், இதற்கு ஏற்ப அதிகளவில் பேட்டன் பெறுவதிலும் ஈடு செய்ய வேண்டும். எனவே இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி துறையில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
வியட்நாம் முன்னோடி
அவை அனைத்திற்கும் மேலாக நடுத்தர வருமான கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா இன்னோவேஷன் குறியீட்டில் வியட்நாம் நாட்டை விடவும் பெரிய அளவில் பின்தங்கியுள்ளோம் எனவும் குறிப்பிட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications