இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டு இருந்த லாக்டவுன் மற்றும் ஊடரங்கு கட்டுப்பாடுகள் குறைந்து வரும் நிலையில் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க துவங்கியுள்ளது.
இதேவேளையில் பருவமழை தாமதமான காரணத்தால் நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக வெப்பம் அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் மத்தியில் பேன், ஏசி மற்றும் ஏர் கூலர் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இவ்விரண்டும் சேர்ந்து புதன்கிழமை நாட்டின் மின்சார தேவை முதல் முறையாக 200 ஜிகாவாட்-ஐ தாண்டியுள்ளது. மின்சார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செவ்வாய்க்கிழமை 197.07 ஜிகாவாட் ஆக இருந்த மின்சார தேவை புதன்கிழமை அதிகப்படியாக 200.57 ஜிகாவாட் ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன் ஜூன் 30ஆம் தேதி மின்சார தேவை அதிகப்படியாக 16 சதவீதம் அதிகரித்து 191.51 ஜிகாவாட் ஆக உயர்ந்தது. இது ஜூன் 2020ல் 164.98 ஜிகாவாட் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications