இந்தியாவின் மிகப்பெரிய சேவை துறையாக இருந்து வரும் தகவல் தொழில் நுட்ப துறையானது, இந்தியாவில் அதிகளவில் வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் ஒரு துறையாக இருந்து வருகின்றது.
இப்படி பல லட்சக்கணக்கானோருக்கு வாய்ப்பினை கொடுக்கும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, ஹேக்கர்களால் அச்சுறுத்தல் உள்ளதாக, உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் சமீபத்திய இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது அமெரிக்காவிடம் இருந்தோ அல்லது சீனாவிடம் இருந்தோ வரவில்லை.
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
அது ஈரானிய ஹேக்கர்களிடம் இருந்து வந்திருக்கலாம். ஈரானிய ஹேக்கர்கள் இந்திய ஐடி நிறுவனங்களை குறிவைப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த தாக்குதலின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. முன்னதாக சீன ஹேக்கர்கள் நாட்டை குறிவைப்பது குறித்து மைக்ரோசாப்ட் எச்சரித்திருந்தது.
அச்சுறுத்தல் வளர்ந்து வருகின்றது
ஜூலை 2021க்கு முன்னர் ஈரானிய ஹேக்கர்கள் இந்தியாவை குறிவைப்பது குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இது தொடர்ந்து அதிகரித்து வரத் தொடங்கியுள்ளது. இந்தியாவும் பிற நாடுகளும் முக்கிய தகவல் தொழில் நுட்ப சேவை மையங்களாக உயர்ந்து வரும் நிலையில், இது போன்ற அச்சுறுத்தல்கள் வந்துள்ளது.
இணையத் தாக்குதல்கள்
மைக்ரோசாப்ட் அறிக்கையின் படி 2020ல் வெளியிடப்பட்ட 48 அறிவிப்புகளுடன் ஒப்பிடும்போது, உலகளவில் 40க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு, இந்த ஆண்டு ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் 1,600 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களை குறி வைத்து அதிக இணையத் தாக்குதல்களை உள்ள அதேசமயம், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன.
பெரும் அச்சுறுத்தல்
இணையம் மூலம் தரவுகளைத் திருடிக்கொண்டோ அல்லது இணையதளம் இயங்குவதை முடுக்கி வைத்த பின்னரோ, தரவுகளை ஒப்படைக்க அல்லது இணையதளத்தை மீண்டும் இயங்க வைக்க பிணைத் தொகை கேட்டு ஹேக்கர்கள் தாக்குதல் நடத்துவது சமீபத்திய காலங்களில் அதிகரித்துள்ளது. அதிலும் சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்கள் மேம்பட்டு வரும் நிலையில், இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications