இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு அதிகமானோர் கொரோனா தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசியைப் போட்டுகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான இன்போசிஸ், அக்சென்சர், இந்தியாவில் இருக்கும் தனது ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பு மருந்து செலவுகளை நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது.

இந்தக் கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ளத் தடுப்பு மருந்தை 2 முறை பெற்ற கொள்ள வேண்டும். இந்த விதிமுறை இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனை இலவசமாக அளிக்கும் நிலையில் தனியார் மருத்துவமனையில் ஒரு டோஸ் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே 2 முறை பெறுவதற்கு 500 ரூபாய் வரையில் செலவாகும்.

இந்நிலையில் இன்போசிஸ் தனது ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து அளிக்க வேண்டும் என்பதற்காகத் தனிப்பட்ட முறையில் மருத்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரவின் ராவ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அக்சென்சர் நிறுவனமும் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான கொரோனா தடுப்பு மருந்து தொகையை நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications