பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பணியாளர்களை நீக்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ஒருபக்கம் பணிநீக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ் தங்கள் பணியாளர்களில் பெரும் பகுதியினருக்கு 10 முதல் 13 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்போஸிஸ்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று இன்போஸிஸ் என்பது தெரிந்ததே. இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீத சம்பள உயர்வையும் பெரும் பகுதியினருக்கு 10 முதல் 13 சதவீத சம்பள உயர்வையும் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சம்பள உயர்வு
உலக அளவில் முன்னணி ஐடி நிறுவனமும் இந்திய அளவில் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது செலவை குறைப்பதற்காக புதிதாக பணியாளர்களை நியமிப்பதை குறைத்துவிட்டாலும், ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த நிர்வாகிகள்
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன துணைத் தலைவர் கிரிஷ் சங்கர் அவர்கள் கூறியபோது 'சம்பள உயர்வை பொருத்தவரை பணியாளர்களின் தரங்களை பொருத்து உயர்த்தப்பட்டது வரும் மூத்த நிர்வாகிகளுக்கு அதிக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிளாட்டினம் கிளப்
மேலும் நாங்கள் சிறந்த ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு பிளாட்டினம் கிளப்பை உருவாக்கியுள்ளோம் என்றும் இதன் கீழ் உள்ள ஊழியர்கள் இன்னும் ஏழு ஆண்டுகளில் பதவி உயர்வுகளை அடுத்தடுத்து பெற முடியும் என்றும் கூறினார்.
ஊழியர்களின் செயல்திறன்
எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை செயல்திறன் மற்றும் திறமை உள்ளவர்களுக்கு நல்ல பயனும் சம்பள உயர்வும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் ஊழியர்களில் தற்போது இரண்டு சதவிகிதம் பேர் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
More From GoodReturns

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications