ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.இந்த ஏலத்தில் 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் 574 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 366 பேர் இந்திய வீரர்கள், 208 பேர் வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
இதற்கிடையில், அணிகள் தங்களிடம் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் மீதமுள்ள பர்ஸ் மதிப்புகளை அறிவித்துள்ளன. இதில், ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்களை அணிகள் அதிக ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பஞ்சாப் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகள் தங்கள் எக்ஸ் தளத்தில் தயாராக உள்ளதாக குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளன.
இந்த அணிகள் தங்கள் மீதத் தொகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடிகளையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 55 கோடியையும் வைத்துள்ளது. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் - 45 கோடியையும், பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 110.50 கோடியையும் வைத்துள்ளன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications