2023 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் ஐஎம்எப் முதல் பல அமைப்புகள் கணித்துள்ளது மட்டும் அல்லாமல் பல நாடுகள் ரெசிஷனுக்குள் நுழையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஐடி ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது, ஒருபக்கம் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று முதலீட்டு சந்தையை ஆட்டம் காட்டி வரும் நிலையில் இந்தியாவில் எப்போது அதிகரிக்கும் என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது, இதனால் ஐடி ஊழியர்கள் பொட்டியை கட்ட தயாராகி வருகின்றனர்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்தத் திடீர் ஆய்வுக்கு மிக முக்கியமான காரணம் கொரோனா தொற்று தான்.
கொரோனா தொற்று
சீனாவில் அதிகரித்து வருவது போல் இந்தியாவில் சில பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது, இந்த நிலையில் பல்வேறு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு மத்திய சுகாதாரத் துறை இந்தியாவுக்கு அடுத்த 40 நாள் மிகவும் முக்கியமான காலகட்டம், ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஹைப்ரிட் மாடல்
இதனால் இந்தியாவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களைக் கட்டாயம் அலுவலகத்திற்கு வர உத்தரவிட்ட நிர்வாகம் அனைத்தும் ஹைப்ரிட் மாடலுக்கு மாற முடிவு செய்துள்ளது.
சிறப்புப் பொருளாதாரப் பகுதி
இதற்கிடையில் மத்திய அரசு சிறப்புப் பொருளாதாரப் பகுதியில் இருக்கும் அனைத்து ஐடி மற்றும் ஐடீஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற டிசம்பர் 31, 2023 வரையில் அனுமதி அளித்துள்ளது.
முழு நேர வொர்க் ப்ரம் ஹோம்
இதேவேளையில் வாரத்தில் 5 நாளும் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்ட ஐடி நிறுவனங்கள், டெக் சேவை நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது வாரத்தில் 2 அல்லது 3 நாள் வந்தால் மட்டும் போதும் என நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்கள் முழு நேர வொர்க் ப்ரம் ஹோம் சேவை அளிக்கத் தயாராகியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications