இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் கடுமையான போட்டி இருக்கும் நிலையில் புதிய நிறுவனங்களால் வர்த்தகத்தைப் பெறுவது பெரும் தலைவலியாக இருக்கும் நிலையில் லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இது தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தை
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் ஐபோனுக்கு அடுத்தாக அதிக ரசிகர்களைக் கொண்டது ஓன்பிளஸ் தான், இது சீன நிறுவனமாக இருந்தாலும், சீனா-வை காட்டிலும் அதிகளவில் பிரபலமாக இருப்பது இந்தியாவில் தான்.
ஓன்பிளஸ்
அதேபோல் ஆரம்பம் முதல் ஓன்பிளஸ் தனது பிராண்டு வேல்யூவை சிறப்பான முறையில் தக்க வைத்த காரணத்தால் ஒவ்வொரு புதிய மாடல் போன்களுக்கும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
கார்ல் பெய்
இவ்வளவு பெரிய பிராண்டை கார்ல் பெய் மற்றும் பீட் லாவ் ஆகியோர் இணைந்து 2013ஆம் ஆண்டு உருவாகினர். இந்நிலையில் கார்ல் பெய்ய் 2020ல் ஓன்பிளஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உருவாக்கிய நிறுவனம் தான் நத்திங் (Nothing).
நத்திங் நிறுவனம்
இந்த நிறுவனம் ஏற்கனவே ப்ளூடூத் இயர் அறிமுகம் செய்து வெற்றிக் கண்ட நிலையில் தற்போது ஸ்மார்ட்போன்ற அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நத்திங் ஸ்மார்ட்போன் தயாரிக்கக் கார்ல் பெய் தேர்வு செய்துள்ள இடம் தமிழ்நாடு.
ஜூலை 12ஆம் தேதி
கார்ஸ் பேய் தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனம் ஜூலை 12ஆம் தேதி தனது phone(1) என்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து இதுக்குறித்து எதிர்பார்ப்பு டெக் வல்லுனர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அசம்பிளி பணிகள்
இந்நிலையில் Nothing phone(1)-னின் அசம்பிளி பணிகளை இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஏற்கனவே துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் தற்போது பாக்ஸ்கான், பெக்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் முன்னோடியாக இருக்கும் நிலையில் இவை தான் Nothing phone(1) தயாரிப்பு பணிகளைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா டார்கெட்
Nothing நிறுவனம் இந்த முறை தனது ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை இந்தியாவைக் குறிவைத்து அமெரிக்கச் சந்தை வரையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதை தயாரிப்பு பணிகளுக்காகத் தமிழ்நாட்டைச் சேர்வு செய்துள்ளது மூலம் தெரிகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications