இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமுகவலைதளத்தில் பலரும் பல விதமானக் கருத்துக்களையும், கோபத்தையும், சோகத்தையும், மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் எனக் கணக்கிட்டுக் காட்டியுள்ளது ஒருவரின் லின்கிடுஇன் பதிவு..

அமெரிக்கா - 33.1 கோடி
ரஷ்யா -14.6 கோடி
ஜெர்மனி - 8.5 கோடி
துருக்கி - 8.4 கோடி
யுகே - 6.8 கோடி
பிரான்ஸ் - 6.5 கோடி
இத்தாலி - 6.1 கோடி
ஸ்பெயின் - 4.7 கோடி
போலாந்து - 3.8 கோடி
ருமேனியா - 1.9 கோடி
நெதர்லாந்து - 1.7 கோடி
கிரீஸ் - 1.7 கோடி
பெல்ஜியம் -1.2 கோடி
செக் குடியரசு - 1.1 கோடி
போர்ச்சுகல் - 1.1 கோடி
சுவீடன் - 1 கோடி
ஹங்கேரி - 1 கோடி
சுவிட்சர்லாந்து - 0.9 கோடி
பல்கேரியா - 0.7 கோடி
டென்மார்க் - 0.6 கோடி
மொத்தம் - 105. 3 கோடி

ஐரோப்பியக் கண்டத்தில் மீதமுள்ள 25 சிறிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை 6 கோடி (ஐரோப்பாவில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் 44 நாடுகள் உள்ளது.)
இதன் மூலம் மொத்த மக்கள் தொகை 105.3 கோடி + 6 கோடி = 111.3 கோடி
இதோடு பிரேசில் நாட்டில் 21.2 கோடி மக்கள், அர்ஜென்டினா நாட்டில் 4.45 கோடி
மொத்தம் : 111.3 கோடி + 21.2 கோடி + 4.45 கோடி = 136.5 கோடி
இந்நிலையில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 138 கோடி. ஆக அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில், ரஷ்யா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் அனைத்து நாடுகளிலும் தனித்தனியாகக் கட்டுப்படுத்திய கொரோனா தொற்றை, இந்தியாவில் மொத்தமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
இது சாதாரணக் காரியமில்லை எனவும் இப்பதிவிட்ட ரிஷிகா ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்குப் பலரும் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை, இதேபோல் இதில் மக்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை எந்த வகையிலும் மறுக்க முடியாது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications