இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி கார் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தைத் தொடர்ந்து ஏற்க முடியாத காரணத்தால் தனது நிறுவன கார்களை விற்பனை செய்துள்ளது.
இதன் படி மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களின் விலை சுமார் 34,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் இந்த விலை உயர்வு உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளது, புதிதாகக் கார் வாங்கத் திட்டமிட்டு உள்ளவர்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பை மாருதி சசூகி பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாருதி சுசூகி எந்தெந்த காருக்கு எவ்வளவு தொகையை உயர்த்தியுள்ளது என்பதை முழுமையாக அறிவிக்காத காரணத்தால் கார் வாங்குவோர் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. சமீபத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இதே உற்பத்தி செலவுகளைக் காரணம் காட்டி தனது பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை 1.9 சதவீதம் வரையில் உயர்த்தியது.
இதன் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களின் விலை 4,500 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதேபோல் ஸ்கோடா ஜனவரி 1ஆம் தேதி முதலே தனது தயாரிப்புகளின் விலையை 2.5 சதவீதமும், வோக்ஸ் வேகன் தனது போலோ, வென்டோ கார்களின் விலையை 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.
மேலும் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் இதர ஆட்டோமொபைல் நிறுவனங்களான நிஸ்ஸான், ரெனால்ட் இந்தியா, ஹோண்டா, போர்டு, ஈசுசூ, பிஎம்டபள்யூ, ஆடி, ஹீரோ மோட்டோ காரப் ஆகிய நிறுவனங்களும் விலையை உயர்த்த திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications