மத்திய அரசீன் கீழ் செயல்படும் இந்திய ரிஜிஸ்டார் ஜெனரல் (RGI) அமைப்பு, நாட்டில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிரசவத்திற்கு பின்பு மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதற்கு முன் பெற்றோர்-களுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, ஜூன் 12, 2025 அன்று வெளியிடப்பட்டது.
இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட குழந்தை பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ், கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் திருமண பதிவு போன்றவற்றுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழ் கருதும் சட்டம் 2023 முதல் அமலில் உள்ளது.

ஆர்ஜிஐ அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்ட உடன், ஏழு நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழை தாய்மார்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ், எலக்ட்ரானிக் அல்லது பிற வடிவங்களில் வழங்க அனுமதி அளித்து. ஆனால் ஏதேனும் ஒரு வகையில் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது உத்தரவு.
"இந்தியாவில் தற்போது பிறப்பு சான்றிதழின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பிறகு உடனடியாக வழங்குவது அவசியம்," என ஆர்ஜிஐயின் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள், மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் பிறக்கும் வேளையில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதை சீர்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பிறப்பு சான்றிதழின் முக்கியத்துவம்: 2023 அக்டோபர் 1 முதல், டிஜிட்டல் பிறப்பு சான்றிதழை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு வேலைகள், திருமண பதிவு, மற்றும் பிற சேவைகளுக்கு ஒரே ஆவணமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ், மக்களுக்கு அரசு மற்றும் தனியார் சேவைகளை எளிதாக பெற உதவுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ஏற்ப, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications