கடந்த சில நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் (சுய சார்பு இந்தியா) தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தன்னுடைய ஐந்தாவது மற்றும் கடைசி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

இன்று
1. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
2. சுகாதாரம் & கல்வி
3. கொரோனா வைரஸ் காலத்தில் வியாபாரம்
4. கம்பெனிகள் சட்டத்தில், கிரிமினல் குற்றங்களாக இல்லாமல் மாற்றுவது
5. வியாபாரம் செய்வதை எளிமைப்படுத்துவது
6. அரசு நிறுவனங்கள் & துறை சார் கொள்கைகள்.
7. மாநில அரசு & அதன் வளங்கள்... என 7 முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்.
அதில் குறிப்பாக, இந்திய பொதுத் துறை கம்பெனிகள் (Public Sector Undertaking) மற்றும் தனியார் கம்பெனிகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவது தொடர்பாக இரண்டு முக்கிய விஷயங்களைப் பேசி இருக்கிறார். அதை தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.
1. இனி இந்திய பொதுத் துறை நிறுவனங்கள், வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டுக் கொள்ள அனுமதிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2. அதே போல ஈக்விட்டி பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (Non Convertible Debentures - NCD), பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டு இருக்கும் கம்பெனிகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட கம்பெனிகளாக கருதப்படாது எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications