இந்தியாவை வாட்டி வதைத்து வரும் 2வது கொரோனா அலையில் மத்திய அரசு லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்குக் கொடுத்த காரணத்தால் வேலைவாய்ப்பை இழப்போரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்று கூறலாம்.
இந்த நிலையிலும் மே மாதம் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 1.5 கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர், இதன் மூலம் 2020 மார்ச் லாக்டவுன்-க்குப் பின் தற்போது வேலைவாய்ப்பின்மை அளவீடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கொரோனா தொற்று
மே மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில் பல மாநிலங்கள் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்தது வேலைவாய்ப்பு சந்தையைக் கடுமையாகப் பாதித்தது.
கடுமையான லாக்டவுன்
தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத நிலையைக் கடக்கும் போது எடுக்கப்பட்ட முடிவு தான் இந்தக் கடுமையான லாக்டவுன். இதனால் வகைப்படுத்தாத துறையில் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். குறிப்பாக 2020 லாக்டவுனுக்குப் பின் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் கடந்த 2 மாதங்களாக மாயமாகி வருகிறது.
வேலைவாய்ப்பின்மை அளவீடு
இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 11.90 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாக நகரங்களில் வேலைவாய்ப்பின்மை 9.78 சதவீதத்தில் இருந்து 14.73 சதவீதமாக உயர்ந்துள்ளது கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை
கொரோனா தொற்றுக் கிராமங்கள், டவுன் பகுதிகளில் அதிகரித்துள்ளதால் மே மாதத்தில் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை 7.13 சதவீதத்தில் இருந்து 10.63 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாநிலங்களின் லோக்கல் லாக்டவுன்
லோக்கல் லாக்டவுன் மூலம் பெரும்பாலான வர்த்தகங்கள் இயங்கி வந்தாலும் வேலைவாய்ப்பு சந்தை பாதித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை அளவீடு குறைந்த காலகட்டத்தில் ஒரு வருட உச்சத்தை அடைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications