கடந்த ஐந்து மாதங்களில் 4 முறை வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது டிசம்பர் மாதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தொடரலாம் என மதிப்பிட்டுள்ளது.
வளர்ச்சி சரியலாம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய திட்டங்களின மதிப்பு 4.75 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் காலாண்டில் 5.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும், கடன் வளர்ச்சி இரட்டை இலக்கில் உள்ளது. அதே சமயம் பணவீக்கத்தினால் வணிக வளர்ச்சியானது குறையவும் என வாய்ப்பிருக்கிறது என எஸ்பிஐ கூறியுள்ளது.
வட்டி அதிகரிக்கலாம்
இது குறித்து எஸ்பிஐ ஈகோரேப் ஆர்பிஐ ரேட் ஹைக் என்ற அறிக்கையினை வெளியிட்டது. இதில் டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐயின் இந்த அறிவிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பினை செய்த நிலையில் வந்துள்ளது.
பணவீக்கம்
மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 6.7% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் பணவீக்கம் அதிகரித்திருந்த நிலையில், ஜனவரியில் இருந்து ஓரளவுக்கு நிலையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இஎம்ஐ அதிகரிக்கலாம்
இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு மத்தியில், இனி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இதனால் மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி உள்ளிட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications