ரெப்போ ரேட் 6.25% ஆக உயர்வு.. யாருக்கெல்லாம் பாதிப்பு..?

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் 5 ஆம் தேதி துவங்கியது. இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இக்கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டு உள்ளார்.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு சந்தை நிலவரத்தைப் பொருத்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 6 பேர் அடங்கிய இந்த நாணய கொள்கை குழுவில் 5 பேர் ரெப்போ விகிதத்தை உயர்த்த வாக்கு அளித்துள்ளனர்.

இதன் மூலம் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இன்றைய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ வட்டி உயர்வின் மூலம் 5வது முறையாக உயர்த்தியுள்ளது.

ரெப்போ ரேட் 6.25% ஆக உயர்வு.. யாருக்கெல்லாம் பாதிப்பு..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI MPC Meet 2022 Live Updates today: Repo rate might hike upto 35 bps

RBI MPC Meet 2022 Live Updates today: Repo rate might hike upto 35 bps
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X