இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை ஐசிஐசிஐ வங்கி மீது 12.19 கோடி ரூபாயும், கோடக் மஹிந்திரா வங்கி மீது 3.95 கோடி ரூபாய் என மிகப்பெரிய தொகையை அபராதமாத விதித்ததுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குநர்களில் இருவர், இயக்குநர்களாக இருந்த பிற நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க அனுமதித்துள்ளது என்று ஆர்பிஐ வங்கி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் ஐசிஐசிஐ வங்கி நிதி அல்லாத திட்டங்களை சந்தைப்படுத்தி, விற்பனை செய்துள்ளது. மேலும் இந்த விற்பனையை ஆர்பிஐ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்த திட்டத்தில் நடந்த மோசடிகளை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க தவறிவிட்டது.
கோடக் மஹிந்திரா வங்கி, சேவை வழங்குநரின் வருடாந்திர மதிப்பாய்வு அல்லது உரிய கவனத்தை மேற்கொள்ளத் தவறிவிட்டது என்று ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி கடனுக்கான வட்டியை உண்மையான disbursement தேதிக்கு பதிலாக disbursement due date அடிப்படையில் கணக்கிட்டு உள்ளது. இதை கோடக் மஹிந்திரா வங்கி கடன் ஒப்பந்தத்திற்கு முரண்பாடாக நடந்தவை. மேலும் கடனை முன்கூட்டியே செலுத்தும் போது கட்டணம் விதிக்க எவ்விதமான விதிமுறையும் ஒப்பந்தத்தில் இல்லாத போதும் வசூலித்துள்ளது. இதற்காக 3.95 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்களை இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 7 மணிக்கு முன்பும் தொடர்பு கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தத் தவறிவிட்டது என்று ரிசர்வ் வங்கி மேலும் கூறியது.
இரண்டு வங்கிகளுக்கும் எதிரான அபராதங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் செய்துள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் மீதும் இந்த அபராதம் விதிக்கவில்லை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications