இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை ஐசிஐசிஐ வங்கி மீது 12.19 கோடி ரூபாயும், கோடக் மஹிந்திரா வங்கி மீது 3.95 கோடி ரூபாய் என மிகப்பெரிய தொகையை அபராதமாத விதித்ததுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குநர்களில் இருவர், இயக்குநர்களாக இருந்த பிற நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க அனுமதித்துள்ளது என்று ஆர்பிஐ வங்கி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் ஐசிஐசிஐ வங்கி நிதி அல்லாத திட்டங்களை சந்தைப்படுத்தி, விற்பனை செய்துள்ளது. மேலும் இந்த விற்பனையை ஆர்பிஐ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்த திட்டத்தில் நடந்த மோசடிகளை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க தவறிவிட்டது.
கோடக் மஹிந்திரா வங்கி, சேவை வழங்குநரின் வருடாந்திர மதிப்பாய்வு அல்லது உரிய கவனத்தை மேற்கொள்ளத் தவறிவிட்டது என்று ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி கடனுக்கான வட்டியை உண்மையான disbursement தேதிக்கு பதிலாக disbursement due date அடிப்படையில் கணக்கிட்டு உள்ளது. இதை கோடக் மஹிந்திரா வங்கி கடன் ஒப்பந்தத்திற்கு முரண்பாடாக நடந்தவை. மேலும் கடனை முன்கூட்டியே செலுத்தும் போது கட்டணம் விதிக்க எவ்விதமான விதிமுறையும் ஒப்பந்தத்தில் இல்லாத போதும் வசூலித்துள்ளது. இதற்காக 3.95 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்களை இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 7 மணிக்கு முன்பும் தொடர்பு கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தத் தவறிவிட்டது என்று ரிசர்வ் வங்கி மேலும் கூறியது.
இரண்டு வங்கிகளுக்கும் எதிரான அபராதங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் செய்துள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் மீதும் இந்த அபராதம் விதிக்கவில்லை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications