சிங்கப்பூர் SICCI & LISHA சங்கமும் இணைந்து இந்தியாவின் கோவிட் நிலவரத்தைக் கையாள்வதற்கு நன்கொடை வழங்கிய நிகழ்வு. காணொளி மூலம் நடந்த நிகழ்வில் நிதியமைச்சர் கலந்துகொண்டார்.

இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல நாடுகளும், அமைப்புகளும் உதவி செய்து வரும் நிலையில் Singapore Indian Chamber of Commerce and Industry மற்றும் Little India Shopkeepers & Heritage Association இணைந்து சுமார் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டி நன்கொடை அளித்துள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எல்லை கடந்து நான் சிங்கப்பூரில் கொண்ட நட்பு, தக்க சமயத்தில் உதவ முன்வந்து, SICCI & LISHA சங்கமும் இணைந்து இந்தியாவின் கோவிட் நிலவரத்தைக் கையாள்வதற்கு நன்கொடை வழங்கியது மகிழ்வை அளிக்கிறது. இந்த உறவு மேலும் நீடித்து மக்கள் முன்னேற்றத்திற்காகச் செயலாற்றுவோம் என டிவீட் செய்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications