நாட்டில் நிலவி வரும் மோசமான நிலைக்கு மத்தியில் ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கி போயுள்ளது எனலாம். இது ஒரு புறம் மக்களை பாடாய் படுத்தி வருகின்றது.
இது தான் இப்படி எனில் விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என முற்றிலும் லாக்டவுன் காலம் வரை முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல் முறையாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, பல விமான நிறுவனங்கள் சம்பள குறைப்பு, பணி நீக்கம் என அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மீண்டும் அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
சம்பளம் குறைப்பு
ஏற்கனவே ஸ்பெஸ்ஜெட் நிறுவனம், தனது அனைத்து ஊழியர்களின் 10 -30% ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் இது அப்போது அதிகபட்சமாக ஊழியர்களுக்கு 30% வரை ஊதியத்தினை குறைக்க, இழப்பீட்டை குறைக்க தேர்வு செய்துள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பளத்தினை குறைக்க முடிவு
இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது ஊழியர்களில் 50,000 ரூபாய்க்கு அதிகமாக சம்பளம் வாங்குபவர்களில் சுழற்சி அடிப்படையில் ஊதியமின்றி விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளதாக லைவ் மிண்டில் வெளியான செய்திகள் வெளியாகியுள்ளன.
வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே ஊதியம்
மேலும் ஏப்ரல் மாதத்தில் அவர்கள் வேலை செய்த நாட்களுக்கு மட்டும் ஊதியம் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக கொரோனாவின் தாக்கத்தினால் பரவுவதை கருத்தில் கொண்டு, இப்படி ஒரு நடவடிக்கையினை அரசு எடுத்திருந்தாலும், பல நிறுவனங்கள் இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோஏர் நிறுவனம்
முன்னாதாக கோஏர் நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும்பான்மையோரினை மே 3 வரை ஊதியமின்றி விடுப்பில் செல்லுமாறு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஏனெனில் லாக்டவுன் முடியும் வரை தனது முழு சேவையினையும் ரத்து செய்துள்ள நிலையில், இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் பல நிறுவனங்களும் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications