கோயம்புத்தூர்: இந்திய மக்கள் டீ பிரியராக இருந்தாலும், கடந்த 10 வருடத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் காரணமாகக் காஃபி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர். இதேவேளையில் காஃபி பிராண்டுகளின் வருகையும் அதிகரித்துள்ளது, மேலும் இப்பிரிவு ஸ்டார்ட்அப் நிறுவன முதலீடும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் பெரு நகரங்களில் மட்டுமே டார்கெட் செய்து இயங்கி வரும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், தற்போது கோயம்புத்தூரில் தனது கடையைத் திறக்க உள்ளது. நேற்று கட்டுமான பணிகளின் புகைப்படம் வெளியான நிலையில் இன்று கடை திறக்கப்படும் தேதி மற்றும் கடையின் வீடியோ வெளியாகியுள்ளது.

பெங்களூர், டெல்லி, மும்பை, சென்னை என நாட்டின் பல நகரங்களில் பல இடத்தில் ஸ்டார்பக்ஸ் கடைகள் திறக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தாகக் கோயம்புத்தூரில் முதல் கிளை மார்ச் 8 ஆம் திறக்கப்பட உள்ளது. இந்தப் புதிய கடையின் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றுள்ளது..
கோயம்புத்தூரில் ஸ்டார்பக்ஸ் கடை மிகவும் பிரபலமான லட்சுமி மில்ஸ் அர்பன் சென்டரில் திறக்கப்பட உள்ளது, லூலூ மால்-க்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஸ்டார்பக்ஸ் காஃபி சுவைக்காகக் குடிப்பதைத் தாண்டி ஸ்டேட்டஸ் சிம்பிள் ஆகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டாடா குழுமத்துடனான கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தற்போது 390 இடங்களில் கடைகளை நடத்தி வருகிறது. இந்த எண்ணிக்கையை 2028ஆம் ஆண்டுக்குள் 1000 ஸ்டோர்களாக உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications