அதிரடி அரசியல்வாதிகளில் ஒருவர் நம் சுப்ரமணியன் சுவாமி. கல்லூரி ஆசிரியர், பொருளாதார வல்லுநர் மற்றும் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் என பன்முகம் கொண்டவர்.
இவர் அடிக்கடி, அரசியல் வட்டாரங்களில் பேசும் சில விஷயங்கள் அதிரடியாக சர்ச்சையைக் கிளப்பும். இப்போதும் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். ஆனால், எந்த ஒரு சர்ச்சையை கிளப்பவில்லை என்றாலும், யாருக்கோ ஏதோ செய்தி சொல்வது போலச் சொல்லி இருக்கிறார்.
என்ன செய்தி சொல்லி இருக்கிறார், எங்கு சொல்லி இருக்கிறார் போன்ற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
ட்விட்டர் பக்கத்தில்
நேற்று மே 08, 2020 அதி காலை 05.19 மணி அளவில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, தன் ட்விட்டர் பக்கத்தில் மேக் இன் இந்தியா (Make in India) குறித்து ஒரு ட்விட் போட்டு இருக்கிறார். அந்த ட்விட்டைக் காண கீழே கொடுத்து இருக்கும் ட்விட்டர் லிங்கை க்ளிக் செய்யவும்: https://twitter.com/Swamy39/status/1258544613075251201
ட்விட் விவரம்
சுதேசி இலக்கை ”மேக் இந்தியா”-வாக மீண்டும் கொண்டு வாருங்கள் என 1972-ம் ஆண்டிலேயே, முதலில் குரல் கொடுத்தேன். அப்போது இந்த முழக்கம் மிஸ் காந்தியை (அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை) கோபமடையச் செய்தது. அப்போது சுதேசி முழக்கத்தால் யு எஸ் எஸ் ஆர் (ஒருங்கிணைந்த ரஷ்யா) அதிகம் பாதிக்கப்பட்டது.
மூன்று விஷயம்
ஆனால் இன்று சுதேசி என்றால் உணவு, மருத்துவம் மற்றும் ராணுவ தொழில்நுட்பம் ஆகிய மூன்று விஷயங்களில் நாம் தற்சார்பாக இருப்பது தான். இது அமெரிக்கா மற்றும் சீனாவின் ஏற்றுமதி வியாபாரத்தை பாதிக்கும், என தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்து இருக்கிறார் பாஜகவின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி.
யாருக்கு
இந்த ட்விட்டை இப்போது ஏன் செய்தார், யாருக்காகச் செய்தார். இவர் எதையாவது உள் அர்த்தத்துடன் செய்து இருக்கிறாரா என எதுவும் ட்விட்டில் சொல்லப்படவில்லை. பொதுவாக, ஆட்களின் பெயரைக் குறிப்பிட்டு நெத்தி அடி அடிக்கும் நம் சுப்ரமணியன் சுவாமி, இந்த முறை வெறுமனே செய்தியை மட்டும் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications