இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அதன் பெரும்பாலான ஊழியர்களுக்கு, நிரந்தமாக வீட்டில் இருந்து பணி என்ற ஆப்சனை கொடுத்துள்ளது.
ஸ்விக்கி-யின் இந்த முடிவானது அதன் குழுத் தேவைகள் மற்றும் உயர் அதிகாரிகள், ஊழியர்களின் கருத்துகள் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கொரோனாவின் வருகைக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்தனர். இது ஒரு நெகிழ்வுத் தன்மையை அளித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தி திறனையும் அதிகரித்துள்ளதாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணி
ஸ்விக்கியின் இந்த புதிய முடிவால், கார்ப்பரேட், மத்திய வணிக செயல்பாடுகள், தொழில்நுட்ப குழுக்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணிபுரிவார்கள். இவர்கள் தனிப்பட்ட முறையில் ஊழியர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்த, ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை அவர்களின் அடிப்படை இடத்தில் ஒன்று கூட வேண்டும்.
வாரத்தில் சில நாட்கள் வரணும்
இதே டெலிவரி பார்ட்னர்களை எதிர்கொள்ளும் ஊழியர்கள், வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் எங்களின் கவனம் ஊழியர்கள் அவர்களின் பணியினை ஒரு நெகிழ்வுடன் செயல்படுத்துவதாகும்.
என்ன காரணம்?
நாங்கள் எங்களின் ஊழியர்களின் திறமைகளை கவனித்து வருகின்றோம். இதுவே எங்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி கொடுக்க வழிவகுத்தது. எங்கள் ஊழியர்கள் எங்கிருந்தாலும் நெகிழ்வாக பணிபுரிய வேண்டும். இதனால் தான் அவர்களுக்கு இத்தகைய ஆப்சனை நிறுவனம் வழங்குகின்றது என ஸ்விக்கியின் மனிதவள மேலாளர் கிரிஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முதலீடு
நாங்கள் தொடர்ந்து ஊழியர்களின் அனுபவத்தினை மேம்படுத்தவும், வேலையில் புதுமைகளை மேம்படுத்தவும் தொடர்ந்து தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் தொடர்ந்து தீவிரமாக முதலீடினை செய்வோம் என்று மேனன் கூறியுள்ளார்.
ஸ்விக்கி
ஸ்விக்கி தற்போது 27 மாநிலங்களில் உள்ள 487 நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. இது தவிர 4 யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகின்றது. 2020ம் ஆண்டு முதல் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் மாடலை செயல்படுத்தி வரும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications