தமிழ்நாட்டில் தொழில் மற்றும் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக இந்திய மற்றும் உலக நாடுகளின் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், புதிதாக சுமார் 62 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்துவங்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ள இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூடிய விரைவில் சுமார் 62 முதலீடுகள் வாயிலாக சுமார் 39,941 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

2020ல் தமிழ்நாட்டில் லோசார், ஏசி, எலக்ட்ரிக் வாகனம், ஆட்டோமொபைல், ஸ்மார்ட்போன், கம்பியூட்டர் கருவிகள் என பலதரப்பட்ட பொருட்களை தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்தது மத்திய அரசு.
இந்நிலையில் தற்போது புதிதாக 62 நிறுவனங்களின் சுமார் 39,941 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக இடைக்கால பட்ஜெட் அறிக்கை தாக்கலின் போது துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இப்புதிய முதலீட்டு மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 71,766 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் முடியும் எனவும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications