சென்னை: சர்வதேச அளவில் ஐடி துறைக்கான தேவை என்பது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவிலும் ஐடி துறையின் வளர்ச்சி விகிதம் என்பது கணிசமாக உயர்ந்து வருகின்றது. தமிழ் நாட்டிலும் வளர்ச்சி விகிதம் என்பது இருந்து வந்தாலும், சென்னை, கோயம்புத்தூரில் மட்டுமே சற்றே பெரியளவிலான ஐடி பூங்காக்கள் இருந்து வருகின்றன. மற்ற நகரங்களில் இருந்தாலும், அது பெரியளவில் இல்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில் அதனை ஊக்குவிக்கும் விதமாக தகவல் தொழில் நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் பகுதிகளில் TNTECH CITY அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக் சிட்டி
அக இது மேற்கொண்டு தமிழ் நாட்டில் ஐடி துறையினை ஊக்குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, கோவையில் மட்டும் அல்லாது, உற்பத்தி நகரமாக திகழும் ஓசூரிலும் டெக் சிட்டி என்பது இன்னும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது தமிழ் நாட்டு ஐடி ஊழியர்களுக்கும், ஐடி துறை சார்ந்த மாணவர்கள், ஐடி துறையினருக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு அதிகரிக்கலாம்
குறிப்பாக ஐடி துறையில் இது வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க வழிவகுக்கலாம். இது தமிழகத்தில் மேற்கோண்டு, ஐடி துறையினரின் முதலீட்டினை ஊக்குவிக்கலாம். இது தமிழ் நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக மாற வழிவகுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கலாம்.
சேவைத் துறை
இந்தியாவினை பொறுத்தவரையில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெரியளவில் வழங்கி வரும் துறைகளில் சேவைத் துறையும் ஒன்று. ஐடி-யின் தேவை என்பது ஒவ்வொரு துறையிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இதன் வளர்ச்சி என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கலாம். ஆக பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பானது தமிழக ஐடி துறையினருக்கு ஒரு சூப்பரான அறிவிப்பாகவே பார்க்கப்படுகின்றது.
பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம்
இன்னும் சொல்லப்போனால் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆக இது தமிழக ஐடி துறையினருக்கு ஒரு சூப்பரான ஜாக்பாட் அறிவிப்பு என்றே கூறலாம். இது மேற்கூறியவாறு வேலை வாய்ப்பினை மட்டும் அல்லாது, தமிழகத்தின் ஜிடிபியிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக எதிர்காலத்தில் மாறலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications