கடந்த வியாழக்கிழமையன்று மட்டும் 16 நிறுவனங்கள் சுமார் 5,100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படலாம். இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் 30,664 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கணக்கான பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
வேலை வாய்ப்பு உருவாக்கப்படலாம்
இந்த முதலீடுகளின் மூலம் தமிழகத்தில் 67,212 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 20ம் தேதி எட்டு நிறுவனங்கள் 10,399 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே கடந்த மே 27ம் தேதியன்று 17 நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அண்மையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்
இந்த ஒப்பந்தம் மூலம் 15,128 கோடி ரூபாய் முதலீடுகள் தமிழகத்தில் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 47,150 பேருக்கு நல்லதொரு வாய்ப்பினை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூலை 23 அன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 16 நிறுவனங்கள் 5,137 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 6,555 வேலைகள் உருவாக்கப்படலாம்.
கொரோனா ரணகளத்திலும் அதிக முதலீடு
புதிய திட்டங்களில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தரவு மையம் அருகிலுள்ள செங்கல்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுசேரியில் 2,300 கோடி ரூபாய் முதலீடும் இதில் அடங்கும். இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைகள் அதிகரிக்கப்படும். இப்படி பல அதிரடியான காலத்திலும் கூட, அதிகப்படியான முதலீடுகளை தமிழகம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த நிறுவனங்கள்?
இந்த முதலீடுகள் ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர், பின்லாந்தினைச் சேர்ந்த சால்காம் நிறுவனம், தைவானின் அஸ்தான் ஷூஸ் நிறுவனம், இங்கிலாந்தின் ஜெனரேஷன் நிறுவனம், பிரான்சின் விசிட்சோலார் எனர்ஜி நிறுவனம், அமெரிக்காவின் ஹெச் டிசியை நிறுவனம், விக்ரம் சோலார் நிறுவனம் உள்ளிட்ட பல அன்னிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.
More From GoodReturns

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



Click it and Unblock the Notifications