தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பல்வேறு நிதி மற்றும் நிதியியல் சார்ந்த பிரச்சனைகளைக் கையாண்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற ஜூன் 1ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி தனது மும்பை அலுவலகத்தில், 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 25 வருட காலப் பத்திரங்களையும் (Securities), 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 30 வருட காலப் பத்திரங்களையும் பங்கு வடிவில் பொது மக்களிடம் விற்பனை செய்ய உள்ளது.

இந்தப் பத்திரங்களை வாங்க விரும்புவோர் ஜூன் 1, 2021ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் சேவையான E-kuber தளத்தின் வாயிலாகக் காலை 10.30 மணியில் இருந்து ஏல விலையைப் பதிவு செய்யலாம்.
இந்த அறிவிப்பைத் தமிழ்நாட்டு அரசின் நிதியியல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் விருப்பமானவர்கள் இந்தப் பத்திரத்தைப் பெற விண்ணப்பம் செய்யலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications