டெல்லி: டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபம் ஈட்டியுள்ள நிலையில், 10 மதிப்பு மிக்க நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1,37,508.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனமும் டாப் சந்தை மதிப்பில் கொண்ட நிறுவனங்களாக உள்ளன.
பிஎஸ் இயில் 30 பங்குகளின் மதிப்பானது 850.15 புள்ளிகள் அதிகரித்து 2.41 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி,, சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 31,294.89 கோடி ரூபாய் அதிகரித்து, 8,25,149.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 28,464.11 கோடி ரூபாய் அதிகரித்து, 11,33,168.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெஸ்டிஎஃப்சி-யின் சந்தையின் மதிப்பு 20,519.86 கோடி ரூபாய் அதிகரித்து, 3,27,120.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐடிசியின் சந்தை மதிப்பானது 15,057.98 கோடி ரூபாயாக அதிகரித்து 2,54,879.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 11,347.56 கோடி ரூபாயாக அதிகரித்து, 3,17,022.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெச் டி எஃப் சி வங்கியின் சந்தை மதிப்பானது 10,211.92 கோடி ரூபாயாக அதிகரித்து, 5,89,765.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐ சி ஐ சி ஐ வங்கியின் சந்தை மதிப்பு 7,780.46 கோடி ரூபாய் அதிகரித்து, 11,347.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 6,154.48 கோடி ரூபாயாக சந்தை மதிப்பானது அதிகரித்து, 3,24,803.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 4,193.95 கோடி ரூபாயாக அதிகரித்து 5,10,392.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே கோட்டக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பானது 2,483.4 கோடி ரூபாயாக அதிகரித்து, சந்தை மதிப்பானது 2,67,831.17 கோடி ருபாயாக அதிகரித்துள்ளது.
இந்த சந்தை மதிப்பு அதிகம் கொண்ட நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு, இந்திய சந்தையில் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனமும், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், ஹெஃடிஎஃப்சி, இன்ஃபோசிஸ் நிறுவனம், கோட்டக் மகேந்திரா வங்கி, பார்தி ஏர்டெல், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கியும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
முன்னதாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் அதிகளவு சந்தை மதிப்பானது அதிகளவில் தொடர்ந்து மாறி மாறி இருந்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications