தமிழக அரசின் ஆதரவு இருந்தால் பொம்மை துறை மூலம் தமிழ் நாட்டில், கிட்டத்தட்ட 30,000 பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும். இது ஒரு உந்துதலை அளிக்கும்.
தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொம்மை உற்பத்தியாளர்களே உள்ளனர்.
சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக இணைப்புகள் இந்த தொழில் துறைக்கு ஏற்ற உகந்த இடமாக இருக்கும் என்று பொம்மை வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா அரசின் ஊக்குவிப்பு சலுகை
புதுடெல்லியில் தேசிய அளவிலான பொம்மை கண்காட்சி நடைபெற்றபோது, தெலுங்கானா அரசு 1000 ஏக்கர் நிலத்தை தொழிலுக்காக ஒதுக்கியது. இது இந்த துறையை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த துறைக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும். இதே போன்று தமிழகத்திலும் ஊக்குவிப்பு சலுகைகள் கிடைக்க வேண்டும்.
சென்னை முக்கிய சந்தை
தென் பிராந்தியத்தில் பொம்மை சந்தைக்கான தலை நகரமாக பெரும் முதலீட்டாளர்களுடன் சென்னை உள்ளது.
அண்டை மாநிலமான கேரளா, ஆந்திர பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். நம்மிடம் துறைமுக இணைப்பு உள்ளது. இது தளவாடஇது மேற்கொண்டு இந்த துறையில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக அமையலாம். போட்டிகள் குறைவாகவே உள்ளன. உதவிக்கு பயனுள்ளதாக இருக்கும்.எல்லாவற்றுக்கும் மேலாக
அரசின் உதவி வேண்டும்
தமிழ் நாட்டில் மட்டும் பொம்மைத் தொழிலின் மதிப்பு 600 கோடி ரூபாயாகும். உற்பத்தி மற்றும் கிடங்கிற்கும் மானிய விலையில் நிலம் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் அது இந்த துறையின் வளர்ச்சிக்கு சாதகமாகும் .
ஊக்குவிக்கும்
கொரோனாவின் வருகைக்கு பிறகு பல்வேறு தரப்பினரும் சொந்த தொழிலில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆக அப்படி இருப்பவர்களுக்கு அரசின் சலுகைகளுடன் நல்ல தொழில் வாய்ப்புகள் இருந்தால், அது பெரும் உந்துதலாக இருக்கும். இது மேற்கொண்டு தொழில் முனைவோருக்கு உந்துதலாகவும் இருக்கும். அதோடு பொம்மை போன்ற நுணுக்கமான வேலை ப்பாடு மிகுந்த இந்த துறையில் போட்டிகளும் மிக குறைவே. ஆக இதுவே உற்பத்தியாளர்களுக்கு மிகப் பெரிய நேர் மறையான விஷயமாக இருக்கும்,
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications