வேலைவாய்ப்பின்மை அளவீடு மீண்டும் உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூலை 25 உடன் முடிந்த வாரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது, குறிப்பாக ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 6.75 சதவீதமாக அதிகரித்துள்ளது என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பாக இதன் அளவீடு 5.1 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் நகரபுறத்தில் இதன் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது, ஒரு வாரத்திற்கு முன்பு நகரபுறத்தில் வேலைவாய்ப்பின்மை அளவு 7.94 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை 25 உடன் முடிந்த வாரத்தில் 8.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 
வேலைவாய்ப்பின்மை அளவீடு மீண்டும் உயர்வு..!

ஊரக பகுதிகளை ஒப்பிடுகையில் நகரபுறத்தில் இதன் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது, ஆனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து, லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்துள்ள வேலையில் வேலைவாய்ப்பின்மை அளவீடு உயர்ந்துள்ளது, அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பின்மை என்பது 7.14 சதவீதமாக உள்ளது, இதன் கடந்த வாரம் 5.98 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்புமாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: unemployment
English summary

Unemployment rate rises in a week ended on july says CMIE

Unemployment rate rises in a week ended on July says CMIE
Story first published: Monday, July 26, 2021, 20:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X