சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மிக சவாலான விஷயமாக மாறியுள்ளது. இதற்கிடையில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மத்திய வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை உயர்த்தியது.
இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்படுகின்றது.
பொருளாதாரத்தில் தாக்கம்
டாலரின் மதிப்பு உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது நிறுவனங்களின் செலவினை அதிகரிக்கலாம். இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இறக்குமதியில் தாக்கம்
அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு, அமெரிக்காவின் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வழிவகுக்கும். இது அமெரிக்காவின் தேவையை ஊக்கப்படுத்தும், ஆனால் அதேசமயம் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது குறிப்பாக இறக்குமதியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எரிபொருள்
ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலை அதிகரிப்பால், பணவீக்கம் என்பது உச்சம் தொட்டுள்ளது. இதற்கும் மேலாக எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது அன்னிய பரிமாற்றங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் வட்டி விகிதத்தின் மத்தியில், இந்தியா மற்றும் மலேசியாவிலும் இந்த மாதத்தில் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன.
எதில் தாக்கம்
எப்படியிருப்பினும் ஃபெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வானது, சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக போர்ட்போலியோ முதலீடுகள் வெளியேற்றம், பலவீன நாணய வளர்ச்சி என பல்வேறு காரணிகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இந்தியாவின் நிலை
அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நடப்பு மாதத்தில் இதுவரையில் பெரியளவிலான முதலீடுகள் வெளியேறியுள்ளது. இதனால் பங்கு சந்தைகளும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத சரிவினை எட்டியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு.. 100-ஐ தாண்டுமா.. இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சவால்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications