உலகம் முழுவதும் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் வேளையில், இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்களின் கனவை உடைத்துள்ளது.
ஐடி நிறுவனத்தில் வேலை என்பது பலரின் கனவாக இருக்கும் வேளையில், பலருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு இல்லையென்றாகியுள்ளது. இதனால் பல மாணவர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா உட்பட அனைத்தும் அதிகப்படியான ப்ராஜெக்ட்கள் வரும் காரணத்தால் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மட்டும் அல்லாமல் பட்டப்படிப்பு முடித்த பிரஷ்ஷர்களையும் அதிகளவில் பணியில் சேர்த்தது.
பிரஷ்ஷர்கள்
ஆனால் பல்வேறு காரணத்திற்காக இந்தப் பிரஷ்ஷர்களை நிறுவன பணியில் சேர்க்காமலேயே வைத்திருந்தது, இதேபோன்ற பிரச்சனை சில வாரங்களுக்கு முன்பு அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு நடந்த நிலையில் தற்போது பிரஷ்ஷர்களுக்கும் நடந்துள்ளது.
3-4 மாதம் வரை
விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய 3 நிறுவனங்கள் பிரஷ்ஷர்களுக்குப் பணி வழங்குவதாக ஆஃபர் லெட்டரை அளித்த நிலையில் 3-4 மாதம் வரையில் ஆன்போர்டிங் செய்ய முடியாமல் இருந்த நிலையில் தற்போது ஆஃபரை அதாவது அவர்களுக்குக் கொடுத்த வேலையை ரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆஃபர் லெட்டர்
இதுகுறித்து ஆய்வு செய்த போது 3-4 மாதங்களுக்கு முன்பு விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பம் செய்த நிலையில் பல சுற்றுகளுக்கு நடந்த இண்டர்வியூவ்-க்கு பின்பு ஆஃபர் லெட்டர் வந்தது. இதைத் தொடர்ந்து ஆன்போர்டிங் பணிகள் துவங்குவதற்காகக் காத்திருந்த எங்களுக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது எனத் தெரிவித்துள்ளனர்.
தகுதிகள் போதாது
இந்த நிலையில் ஆஃபர் லெட்டர் பெற்ற பல பட்டதாரிகளுக்கு அதாவது பிரஷ்ஷர்களுக்கு ஆஃபரை திரும்பப் பெறுவதாக லெட்டர் வந்துள்ளது. இதற்கு நிறுவனங்கள் தகுதிகள் போதாது, நிறுவன விதிமுறைக்கு இணங்காதது போன்ற காரணங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஐடி நிறுவனங்கள்
உலகளவில் ஐடி நிறுவனங்களுக்கான வர்த்தகம் மற்றும் வருவாய் பெரிய அளவில் பாதித்துள்ள நிலையில் கூகுள், பேஸ்புக் போன்ற பணம் பலம் கொண்ட நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் தேர்வு செய்தவர்களை நீக்கி வருகிறது.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications