நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் வேலை கேட்டு கோடிக்கணக்கான பெண்கள் விண்ணப்பங்களை அனுப்புவது பெருகி விட்டது.பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் வேலை தேடி அலைகின்றனர்.
இந்தியாவில் 2ஆம், 3ஆம் தர நகரங்களைச் சேர்ந்த பெண்கள் வேலைக்கு சேரும் முயற்சி 2023 ஆம் ஆண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த ஆண்டில் 1 கோடி பெண்கள் வேலைக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர் என்று apna.co கூறுகிறது.

2022 ஆம் ஆண்டில் 2.7 கோடி வேலை விண்ணப்பங்கள் 2ஆம், 3ஆம் தர நகரங்களைச் சேர்ந்த பெண்களிடமிருந்து வந்துள்ளன. இதில் 87 லட்சம் பேர் தாங்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை மற்றும் III நகரங்களுக்கான மொத்த விண்ணப்பங்கள் 3.2 கோடியாகும். அதில் 1 கோடி பேர் பெண்கள்.
ஒரு நிமிடத்துக்கு 100 வேலை விண்ணப்பங்களை 2ஆம், 3ஆம் தர நகரங்களைச் சேர்ந்த பெண்கள் அனுப்பி வருவது உழைக்கும் வர்க்கத்தின் பரிணாமத்தை வேறு எல்லைக்குக் கொண்டு செல்கிறது. இந்த விண்ணப்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை அலுவலகம் சார்ந்த பணிகளுக்காக வந்துள்ளன.
இது பெண்கள் வீட்டில் இருந்து வெளியேறி அலுவலகம், தொழிற்சாலையில் பணி செய்வதற்கான ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை அவர்களின் தொழில் வளர்ச்சியை குறைக்க அனுமதிக்க மறுக்கிறது,
apna.co இன் அறிக்கையானது 2022 மற்றும் 2023 இல் அதன் தளத்தில் வேலை விண்ணப்பங்கள் மற்றும் இடுகைகளின் தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த அறிக்கையின்படி சேல்ஸ் சப்போர்ட், நிறுவன விற்பனை, விளம்பரம், ரியல் எஸ்டேட், இன்சைட் விற்பனை, பிராண்ட் மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவற்றில் நிர்வாக வேலை வாய்ப்புகள் பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
வேலையில் சேர்ந்து சுயமாக வாழ்க்கையில் இயங்க வேண்டும் என்ற ஆர்வம் பெண்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப அவர்களது கல்வித் தகுதியும் பெருகி வருகிறது. கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் இப்போது பெண்கள் நுழைந்து தங்களது வேலைகளில் கோலோச்சுகின்றனர். எதிர்காலத்தில் மிகப் பெரிய உழைக்கும் வர்க்கமாக பெண்கள் மாறும் நிலை வெகுதூரத்தில் இல்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications