பண தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள புதிய முயற்சிகள்..!

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொருளாதார விவகார அமைச்சர் சக்திகாந்தா தாஸ் கூறியுள்ள முக்கிய முடிவுகள்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணத்தை மாற்றுவதினால் ஏற்பட்டுவரும் பண தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொருளாதார விவகார மந்திரி சக்திகாந்தா தாஸ் கூறியுள்ள முக்கிய முடிவுகளை இங்குப் பார்ப்போம்.

விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி

விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி

கிசான் கிரெடிட் கார்டுகளின் மூலமாகவும் விவசாயிகள் 25,000 ரூபாய் வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

வர்த்தகர்கள்

வர்த்தகர்கள்

பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் தங்களது வணிகத்தில் இடையூறுகள் இல்லாமல் நடத்த வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம்.

திருமணம்

திருமணம்

உங்கள் வீட்டில் திருமணமா? குடும்பத்தில் தந்தை, தாய் அல்லது யாரேனும் ஒருவர் 2.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முறையில் பணத்தை பெறுபவர் சுய பிரகடன கடிதம் அளிக்க வேண்டியது கட்டாயம்.

 

செலாவணி வரம்பு குறைக்கப்பட்டது

செலாவணி வரம்பு குறைக்கப்பட்டது

500 மற்றும் 1000 ரூபாய் பழைய நோட்டுகளை 4,500 ரூபாய் வரை மாற்றலாம் என்று இருந்த கட்டுப்பாடு மேலும் குறைக்கப்பட்டு நவம்பர் 18 முதல் 2,000 ரூபாய் மட்டுமே என அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களில் பிரிவு சி வரையில் உள்ளவர்கள் 10,000 ரூபாய் வரை சம்பள முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். இது இவர்களது நவம்பர் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government takes new measures to ease cash crunch

Government takes new measures to ease cash crunch
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X