பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொருளாதார விவகார அமைச்சர் சக்திகாந்தா தாஸ் கூறியுள்ள முக்கிய முடிவுகள்.
பணத்தை மாற்றுவதினால் ஏற்பட்டுவரும் பண தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொருளாதார விவகார மந்திரி சக்திகாந்தா தாஸ் கூறியுள்ள முக்கிய முடிவுகளை இங்குப் பார்ப்போம்.
விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி
கிசான் கிரெடிட் கார்டுகளின் மூலமாகவும் விவசாயிகள் 25,000 ரூபாய் வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
வர்த்தகர்கள்
பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் தங்களது வணிகத்தில் இடையூறுகள் இல்லாமல் நடத்த வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம்.
திருமணம்
உங்கள் வீட்டில் திருமணமா? குடும்பத்தில் தந்தை, தாய் அல்லது யாரேனும் ஒருவர் 2.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முறையில் பணத்தை பெறுபவர் சுய பிரகடன கடிதம் அளிக்க வேண்டியது கட்டாயம்.
செலாவணி வரம்பு குறைக்கப்பட்டது
500 மற்றும் 1000 ரூபாய் பழைய நோட்டுகளை 4,500 ரூபாய் வரை மாற்றலாம் என்று இருந்த கட்டுப்பாடு மேலும் குறைக்கப்பட்டு நவம்பர் 18 முதல் 2,000 ரூபாய் மட்டுமே என அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களில் பிரிவு சி வரையில் உள்ளவர்கள் 10,000 ரூபாய் வரை சம்பள முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். இது இவர்களது நவம்பர் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications