456 நாட்கள் முதல் இரண்டு வருடங்களுக்குக் குறைவான நிரந்தர வைப்பு நிதி கணக்குகளுக்கும் 7.10 சதவீதத்தில் இருந்து 6.95 சதவீதமாக வட்டியைக் குறைத்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சியை மத்திய அரசு எடுத்ததைத் தொடர்ந்து வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் புதன்கிழமை முதல் நிரந்தர வைப்பு நிதி கணக்குகளின் வட்டியை 0.15 சதவீதம் வரை குறைத்து அறிவித்துள்ளது எஸ்பிஐ வங்கி.
ஒரு வருடம் முதல் 455 நாட்கள் வரை
நிரந்தர வைப்பு நிதி கணக்குகளின் வட்டி குறைப்பு ஒரு வருடம் முதல் 455 நாட்கள் வரையிலான முதிர்ச்சி கால முதலீடுகளுக்கு 7.05 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தில் இருந்து 0.15 குறைத்து 6.90 சதவீதமாக வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
456 நாட்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை
இதேப் போன்று 456 நாட்கள் முதல் இரண்டு வருடங்களுக்குக் குறைவான நிரந்தர வைப்பு நிதி கணக்குகளுக்கும் 7.10 சதவீதத்தில் இருந்து 6.95 சதவீதமாக வட்டியைக் குறைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான கால முதலீடுகளுக்கு இருந்து 7 சதவீத வட்டியை 6.85 சதவீதமாகக் குறைத்துள்ளனர்.
புதிய வட்டி விகித மாற்றம்
இந்த புதிய வட்டி விகித மாற்றம் புதிதாக நிரந்தர வைப்பு நிதி கணக்குகளில் முதலீடு செய்பவர்கள் மற்றும் பழைய கணக்கைப் புதுப்பிக்க விரும்புபவர்களுக்கு மட்டும் என்று கூறப்படுகிறது.
எனினும், என்ஆர்ஓ முதலீடுகளுக்கு கூடுதலாக வழங்கி வந்த 1 சதவீத வட்டி விகிதத்தையும் எஸ்பிஐ குறைத்துள்ளது.
7 நாட்களில் 1,14,139 கோடி
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்த இந்த 7 நாட்களில் 1,14,139 கோடி ரூபாய் எஸ்பிஐ வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications