ஒரு சொத்து வாங்கும் பதிவுக் கட்டணங்கள் மற்றும் செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணங்கள் செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து அந்த சொத்திற்கான வரியை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செலுத்த வேண்டும்.
முதன்மையாக சொத்து வரி சமுதாயத்தில் தூய்மை, சுகாதாரம், பூச்சிக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சேவைகளுக்கு அரசாங்கத்திற்கு வருவாய் அளிக்க செலுத்தப்படுகிறது.
நடவடிக்கை
ஒரு நபர் இந்த செலுத்த வேண்டியத் தொகையை செலுத்த மறுத்தால் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும், இந்த நிர்வாகம் தண்ணீர் இணைப்பு போன்ற சில சேவைகளை வழங்க மறுக்கும்.
சொத்துவரிக் கணக்கீட்டைத் தீர்மானிக்கும் சொத்துவரி காரணிகள்
சொத்துவரி விதிப்புத் தொகை நகரமன்ற நிர்வாகத்தின் அடிப்படையில் சொத்து உரிமையாளர் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
இத்தொகையை தீர்மானிக்க இதர காரணிகளும் உடன், இவை உங்களுக்காக
இதர காரணிகள்
1. சொத்தின் அமைவிடம் மற்றும் சொத்தின் அளவு
2. மேலும் ஒரு சொத்தின் இயல்பை பொறுத்து, அந்த சொத்து குடிப்பெயருவதற்கு தயாராக இருக்கிறதா அல்லது கட்டுமானத்தின் கீழ் இருக்கிறதா என்பதை பொறுத்தும் வரிவிதிப்பு சார்ந்திருக்கிறது.
3. சொத்து உரிமையாளரின் பாலினம் - சொத்து உரிமையாளர் ஒரு வேளை பெண்ணாக இருந்தால் அவருக்கு சில தள்ளுபடி இருக்கின்றன.
4. வயது மூத்த குடிமக்களுக்கு சில பொருந்தக் கூடிய தள்ளுபடிகள் கிடைக்கும்.
5. நகராட்சி மன்ற நிர்வாகம் வழங்கப்படும் குடியிறுப்பு வசதிகளில் சலுகைகளை தீர்மானிக்கும்.
சொத்துவரிக் கணக்கீடு
சொத்துவரி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சொத்து மதீப்பீட்டின் அடிப்படையில் செலுத்த வேண்டிய சொத்துவரி தீர்மானிக்கப்படுகிறது.
ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது கையுதவிக்கு வரும். இது உண்மையான சொத்து உரிமையாளர் யாரென்பதையும் தீர்மானிக்க உதவும்.
மேலும், நீங்கள் சொத்துக் கடன் வாங்கும் எண்ணத்திலிருந்தால் சொத்துக் கடன் பெறுவதற்கும் இந்த ரசீது உதவும்.
சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டச் சொத்துக்கள்
தொழுகைக்காக அமைக்கப்பட்ட காலி நிலங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் அத்துடன் அரசாங்க ஸ்தாபனங்கள் ஆகியவற்றிற்கு சொத்துவரி செலுத்தத் தேவையில்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications