இறந்துபோன தந்தையின் சொத்துக்கள் உயில் எழுதப்படாமல் இருந்தால் அதை வாரிசுகள் எப்படி தங்கள் பெயரில் மாற்றுவது என்பதை பார்க்கலாம். அப்படி பெறப்படும் சொத்துகளுக்கு வருமான வரி விதிப்பு இருக்குமா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வருமான வரி சட்டம் 1961 செக்சன் 56(2)(x) அசையும் அல்லது அசையா சொத்துகள் மீதான வரிகள் தொடர்பானது. உயில், வாரிசு உரிமை, அல்லது பிற உறவினர்கள் மூலம் கிடைக்கும் சொத்துகளுக்கு வருமான வரி கிடையாது. எனவே இவை பிற வகைகளில் இருந்து வந்த சொத்தாகவோ, சொத்து வரவாகவோ கருதப்படாது.

உங்கள் தந்தையும் உறவினர் என்ற முறையில் வருவதால் அவர் மூலம் கிடைக்கும் சொத்தை வருமானம் என்று சொல்ல முடியாது. உயில் மூலம் அல்லது பரிசாக கிடைக்கும் சொத்து மீது வருமான வரி வராது. பரிசு என்று வரும்போது பரிசுக்கான ஒப்பந்தத்தை பதிவு செய்யுங்கள்.
இறந்தவரின் உயிலை முதலில் பார்த்து அதன்படி வாரிசுதாரர்கள் தங்களது உரிமையைக் கோரலாம். அவர் விட்டுச் செல்லும் வங்கி சேமிப்பையும் உரிய முறையில் விண்ணப்பித்து பெறலாம்.
இறந்தவரின் வங்கிக்கணக்கில் உள்ள தொகை வாரிசுதாரர்களுக்கு வழங்கும்போது அதற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை.
அதேதொகையை ஒரு தாய் தனது மகளுக்கு மாற்றும்போது அது பரிசாகக் கருதப்படும். ஏனென்றால் உங்களது மகள் அவரது மாமியாருக்கு உறவினர் ஆவார்.
எனவே பரிசாகக் கிடைத்தாலும் அதற்கு எந்த வரியும் கிடையாது. பரம்பரை வழியில் பெரியதொரு தொகை, கிராஜுட்டி, இழப்பீடு, சட்டப்படியான வாரிசுகளுக்கு நிறுவனங்கள் தரும் தொகைக்கு வருமான வரியிலிருந்து முழுவதும் விலக்கு அளிக்கப்படுகிறது.
எனவே இறந்தவரின் தாய் தனது மருமகளுக்கு தரும் தொகையானது பரிசாகத்தான் கருதப்படும். இது வருமான வரியிலிருந்து விலக்கு பெறுகிறது. இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்குச் சேரவேண்டிய தொகையை குறிப்பிட்ட பார்ம்களை பூர்த்தி செய்து தந்தால் அந்தப் பணத்தை தரவேண்டியது நிறுவனத்தின் உரிமையாளர்களின் கடமையாகும். எப்படியிருந்தாலும் பரிசாகக் கிடைப்பதை பதிவு செய்ய வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications