கொரோனா தொற்றுநோய் காலத்தில் மக்களின் நிதி நெருக்கடியை போக்க ஜனவரி 2021 இல் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம், NPS சந்தாதாரர்களை self-declaration முறையின் கீழ் ஆன்லைன் வாயிலாகவே ஒரு பகுதி தொகையை திரும்பப் பெறுவதற்கு அனுமதித்தது.
இப்போது தொற்றுநோய் தொடர்பான பாதிப்புகள் இல்லாத நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் NPS திட்ட முதலீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியை அரசு ஊழியர்கள் சந்தாதாரர்களுக்கு இனி கிடைக்காது என்று ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் PFRDA கூறியுள்ளது.
அரசு ஊழியர்கள் பிரிவில் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகள்.
NPS திட்டம்
ஜனவரி 2021 இல் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையமான PFRDA வெளியிட்ட அறிக்கையில் NPS திட்டத்தின் கீழ் சிறு பகுதியளவு தொகையை திரும்பப் பெறுதல்களை அனுமதித்தது. இது கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இது பெரிய அளவில் பயன் அளித்து வந்தது.
வித்டிரா
NPS திட்டத்தின் சந்தாதாரர்களின் நலனுக்காக self-declaration முறையின் மூலம் கோவிட் தொற்றுநோயை சமாளிக்க ஒரு சிறப்பு விநியோகமாக இந்த partial withdrawal சேவையை உருவாக்கியது.
கோரிக்கை
மேலும் இந்த கோரிக்கைகளை ஏற்கவும், சரிபார்க்கவும், அங்கீகாரக்கவும், நோடல் அதிகாரிகளின் சுமையை குறைக்க ஆன்லைன் கோரிக்கைகள் CRA அமைப்பில் உடனடி வங்கிக் கணக்கு சரிபார்ப்புக்குப் பிறகு, தொடர்புடைய நோடல் அதிகாரிகள் / POPகளின் அங்கீகாரம் தேவையில்லாமல், பென்னி டிராப் மூலம் நேரடியாகச் செயல்படுத்தப்பட்டது.
2023 ஜனவரி 1
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் NPS திட்ட முதலீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியை அரசு ஊழியர்கள் சந்தாதாரர்களுக்கு இனி கிடைக்காது என்பதால் இந்த சலுகையை பயன்படுத்துவோர் கீழே உள்ளதை கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும்
கண்டிஷன்கள்
1) சந்தாதாரர் குறைந்தது மூன்று வருடங்களாவது NPS திட்டத்தில் முதலீடு செய்திருக்க வேண்டும்
2) NPS சந்தாதாரர் செய்த பங்களிப்புகளில் 25 சதவீதத்திற்கு மேல் திரும்பப் பெறுதல் தொகை இருக்கக்கூடாது
3) NPS சந்தாவின் முழு காலத்திலும் PFRDA அமைப்பு அதிகபட்சமாக 3 பகுதியை திரும்பப் பெற அனுமதிக்கிறது.
4) குறிப்பிட்ட காரணங்களுக்கு எதிராக மட்டுமே பணத்தை திரும்பப் பெற முடியும். எடுத்துக்காட்டாக;
a) குழந்தைகளின் உயர் கல்வி
b) குழந்தைகளின் திருமணம்
c) ஒரு குடியிருப்பு வீட்டை வாங்குவதற்கு/கட்டமைப்பதற்காக (குறிப்பிட்ட நிபந்தனைகளில்)
ஈ) தீவிர நோய்களுக்கான சிகிச்சைக்காக
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications