குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் ஆனது, குவாண்டம் எதிக்கல் ஃபண்ட் என்ற புதிய ஃபண்ட் ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஆனது டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஃபண்ட் ஆஃபர் ஆனது,இது நெறிமுறைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் திறந்தநிலை ஈக்விட்டி நிதியாகும். நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்காக இதை எடுத்துக்கொள்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஃபண்ட் சலுகை டிசம்பர் 2 ஆம் தேதி சந்தாவிற்கு திறக்கப்படும். டிசம்பர் 16ல் முடிவடைகிறது.
இந்தத் திட்டம் நிஃப்டி 500 ஷரியா மொத்த வருவாய் குறியீட்டுக்கு (TRI) எதிராக தரப்படுத்தப்படும். இந்த நிதி சிராக் மேத்தாவால் நிர்வகிக்கப்படுகிறது. நெறிமுறைக் கொள்கைகளைப் பின்பற்றி நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன ஆதாயங்களை அடைவதே முதலீட்டு நோக்கமாகும்.

குவாண்டம் ஏஎம்சியின் தலைமை முதலீட்டு அதிகாரி மற்றும் நிதி மேலாளர் சிராக் மேத்தா கூறுகையில், குவாண்டம் எத்திகல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அவர்களின் நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் சித்தாந்தங்களுடன் சீரமைக்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.
இந்த திட்டம் நேரடி மற்றும் வழக்கமான திட்டங்களை வழங்குகிறது. 80 முதல் 100 சதவீத நிதிகளை நெறிமுறைக் கொள்கைகளைப் பின்பற்றும் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்கிறது. 0-20 சதவீத நிதியை கடன் மற்றும் பணச் சந்தை கருவிகளில் முதலீடு செய்கிறது. இந்தத் திட்டம் செயலில் உள்ள முதலீட்டு உத்தியைப் பின்பற்றுகிறது. நெறிமுறை கட்டமைப்பைக் கொண்ட ஷரியா, ஜைன மதம் உள்ளிட்ட பிற நெறிமுறைக் கொள்கைகளைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கிறது.
நெறிமுறை முதலீடு என்பது ஒரு முதலீட்டு அணுகுமுறை குவாண்டம் ஆலோசகர்களின் பங்குத் தலைவர் ஐவி சுப்பிரமணியம், குவாண்டம் ஆலோசகர்கள் கூறுகையில், முதலீட்டாளர்கள் தங்கள் மத அல்லது சமூக விழுமியங்களுடன் ஒத்துப்போகும் வணிகங்களில் முதலீடு செய்து நிதி வருமானத்தை ஈட்டுவார்கள் என்றும், சில நேரங்களில், சில வணிகங்கள் சமூக விழுமியங்களின் அடிப்படையில் நல்லதல்லாத செயல்களில் ஈடுபடுகின்றன என்று தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் சமூக மதிப்புகளுக்கு ஏற்ப தங்கள் செயல்பாடுகளை நடத்தும் வணிகங்களை அடையாளம் காண்பது கடினம். அதே சமயம் லாபமும் கூட. அத்தகையவர்களுக்கு நெறிமுறை நிதி சரியான பொருத்தமாக இருக்கும் என்று விளக்கமளித்துள்ளார்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications