ரிசர்வ் வங்கி-யின் நாணய கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 5.5% ஆக மாற்றமின்றி தொடர்ந்து வைத்திருப்பதால், தனிநபர்களுக்கு நிதி சார்ந்த பல்வேறு தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆர்பிஐ கடந்த மூன்று கூட்டங்களில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் அல்லது 1 சதவீத வட்டி குறைப்பை அமலாக்கம் செய்துள்ள நிலையில், தற்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை.

ரெப்போ விகிதத்தை மாறாமல் வைத்திருப்பது ஒரு பிரிவு மக்களுக்கு சாதகமாக அமைந்தாலும், ஒரு பெரும் பிரிவு மக்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.
வட்டி விகிதம் மாறாமல் இருக்கும் காரணத்தால் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களுடைய நிதியை திட்டமிடுவதில் சில நன்மைகளையும் சவால்களையும் ஏற்படுத்தும். மேலும் இது வங்கி கடன் விகிதங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது, இதனால் பொதுமக்கள் தங்கள் நிதி முடிவுகளை மறுசீரமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாமல் இருப்பதால் வீட்டு மற்றும் வாகன கடன்களின் மாதாந்திர தவணைகள் (EMIs) மாறாமல் நிலையாக இருக்கும் காரணத்தால் உங்களுக்கு கூடுதல் செலவு வராது, இதனால் வழக்கம் போல் உங்கள் வீட்டு பட்ஜெட்டை செய்ய முடியும்.
ஆனால் பல கோடி மக்கள் வங்கி வைப்பு நிதியை நம்பியிருக்கும் வேளையில், ரெப்போ விகிதம் குறையாமல் இருப்பதால் இவர்களுக்கு அடுத்த சில மதங்களுக்கு எவ்விதமான கூடுதல் வட்டி வருமானம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்யும் மக்கள் மாற்று முதலீட்டை தேட வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே ஆர்பிஐ வட்டி விகிதங்களை உயர்த்தாமல் இருப்பதை ஆபத்தை அதிகரிக்கும் காலம் இல்லை என்பதை உணர்ந்து முதலீட்டை மறுசீரமைப்பு செய்யும் காலமாக கருத வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications