பங்கு சந்தையில் ஏன் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்? அபாயங்களை எதிர்கொள்ளாமல், எந்தத் துறையிலும் வெற்றி பெற இயலாது. அதிலும் நிதித் துறை என்பது சுறா மீன்கள் நிறைந்த கடலில் நீச்சல் பழகுவதைப் போன்றது. இங...