ஓய்வுக்கு திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய ரிஸ்க்குகள்..! ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாடலை நாம் கேட்டு இருப்போம். இந்தப் பாடல் வரிகளைப் போன்று ஓய்வுக்குத் திட்டமிடும் போதும...