பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்! ஏன்? கொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி இருக்கும் அழுத்தத்தையும் சிக்கலையும் விவரிக்கத் தேவை இல்லை. மக்கள் கையில் பணம் இல்லாமலும், வியா...