மத்திய கிழக்கு நாடுகளின் கோடிஸ்வரர் மற்றும் துபாய் இளவரசுருமான அல்வாலேத் பின் தாலால் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இவரை மத்திய கிழக்கு நாடுகளில் வாரன் பபெட் என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.
பில்கேட்ஸ் முதல் ரூபர்ட் முர்டோக் மற்றும் மைக்கேல் வரை பலருடன் வணிக ரீதியாகத் தொடர்பில் இவர் உள்ளார். ஆனால் தற்போது இளவரசர் அல்வாலேத் பின் தாலால், துபாயினைச் சேர்ந்த இளவரசர்கள், மற்றும் அமைச்சர்கள் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகப் பணக்காரர் பட்டியல்
ப்ளூம்பெர்க் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 50 வது இடத்தினை 19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அல்வாலேத் பின் தாலால் இடம்பெற்றுள்ளார். ரியாத்-சார்ந்த முதலீட்டு நிறுவனமான கிங்டம் ஹோல்டிங்-ன் நிறுவனர் ல்வாலேத் பின் தாலால் ஆவார்.
டிரம்ப்பைக் காப்பாற்றியிருக்கிறார் தெரியுமா?
1991-1995-ம் ஆண்டுகளில் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் அவர்களின் ரியல் எஸ்டேட் வணிகம் மோசமான நிலையில் இருந்த போது டிரம்ப்பின் விலை உயர்ந்த ஆடம்பர கப்பல் ஒன்றை வாங்கியது மட்டும் இல்லாமல் டிரம்ப்பின் பிளாசா ஹோட்டலில் முதலீடு செய்து உதவி புரிந்துள்ளார்.
முர்டோக் ஊழல்
2011-ம் ஆண்டு முர்டோக்கின் பிரிட்டிஷ் பிரிவு செய்தி நிறுவனத்தின் தலைவராக இருந்த போது தொலைப்பேசி ஒட்டுக்கேட்ட புகாரின் பேரில் பதவி விலகினார்.
21-ம் செஞ்சூரி ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தில் 2013-ம் ஆண்டு வரை முதலீடு செய்து இருந்தார்.
அனைத்தும் சமாதானத்திற்கு
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டொனால்டு டிரப்பை பார்த்து அமெரிக்காவின் அவமான சின்னம் என்று அழைத்தார். உலக நாடுகளின் சகிப்புதன்மையை ஏற்றுக்கொள்ளத் தனது மொத்த சொத்தையும் நன்கொடையாக அளிக்கத் தயார் என்று அறிவித்தார்.
பில்லியனர் இளவரசர்
More From GoodReturns

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications