2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன் தயாரிப்பை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சந்தையில் இனி ஐபோன் தட்டுப்பாடு நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மாதம் 19-25ஆம் தேதி காலகட்டங்களில் உலக நாடுகளில் செய்யப்பட்ட மொபைல் ஆக்டிவேஷனில் ஐபோன் மற்றும் ஐபேட் ஆக்டிவேஷன் எண்ணிக்கை மட்டும் 44 சதவீதமாக. இது சந்தையின் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனத்தை விடவும் மிகவும் அதிகமாகும்.
2016ஆம் ஆண்டில் முதல் காலகட்டத்தில் ஐபோன் தயாரிப்பை 30 சதவீதம் குறைத்த நிலையில் 2017ஆம் 10 சதவீதம் மட்டும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
2016ஆம் ஆண்டில் உலக நாடுகளில் செய்யப்பட்ட மொபைல் ஆக்டிவேஷனில் 49.1 சதவீதம் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள். இதன் மூலம் சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications